தயவு செய்து இந்த சொற்பொழிவை முழுமையாக கேளுங்கள், உங்களுக்கு தெரிந்த சகோதர சகோதரிகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
இந்த அற்புதமான சிந்தனையை தூண்டும் சொற்பொழிவை நிகழ்த்திய மவ்லவி ஜமால் முஹம்மது மதனி அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இந்த உரையின் ஒலியை வெளியிட்ட இஸ்லாம் கல்வி இணையதள சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
Source

No comments:
Post a Comment